Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சீனா அனுப்பிய இரு பாண்டா கரடிகள் மலேசியா வந்தடைந்தன
தற்போதைய செய்திகள்

சீனா அனுப்பிய இரு பாண்டா கரடிகள் மலேசியா வந்தடைந்தன

Share:

கோலாலம்பூர், நவம்பர்.19-

மலேசியா – சீனா இடையிலான பாண்டா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரண்டு பாண்டா கரடிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தன.

Chen Xing மற்றும் Xiao Yue எனப் பெயர் கொண்ட அந்த பாண்டா கரடி ஜோடியானது அடுத்த 10 ஆண்டுகள் Zoo Negara-வில் வைத்துப் பராமரிக்கப்படவுள்ளன.

இரு நாடுகளுக்கு இடையில் உள்ள நட்பையும், நல்லிணக்கத்தையும் குறிக்கும் வகையில், இந்த பாண்டாக்கள் சீனாவில் இருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பாண்டா ஜோடியானது பராமரிப்பு மையத்தில் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, பொதுமக்களின் பார்வையாக அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்