Mar 14, 2026
Thisaigal NewsYouTube
கழிவுநீர் சாக்கடைக்குள் விழுந்த ஆடவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

கழிவுநீர் சாக்கடைக்குள் விழுந்த ஆடவர் உயிரிழந்தார்

Share:

ஈப்போ, டிசம்பர்.27-

கழிவுநீர் சாக்கடைக்குள் தவறி விழுந்து இருக்கலாம் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் பேரா, தாப்பா, கம்போங் பாரு தானா மாஸில் நிகழ்ந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படையினர் பிற்பகல் 1.38 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதாக அதன் இடைக்கால உதவி இயக்குநர் ஷாஸ்லின் முகமட் ஹனாஃபியா தெரிவித்தார்.

தாப்பா தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்த வீரர்கள், சுயநினைவு இழந்த நிலையில் சாக்கடைக்குள் கிடந்த 40 வயது மதிக்கத்தக்க ஆடவரை மீட்டனர். அந்த நபரை மருத்துவக் குழு பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டது உறுதிச் செய்யப்பட்டது என்று ஷாஸ்லின் குறிப்பிட்டார்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து