வரும் ஆறு மாநிலங்களின் தேர்தல் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறும் என்ற அரச மலேசிய போலீஸ் படை உத்தரவாதம் அளித்துள்ளது.
மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று போலீஸ் படைத் தலைவர் டன் ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ஆறு மாநிலங்களின் தேர்தல் எவ்வித இடையூறின்றி சுமூகமாக நடைபெறுவதற்கு அரச மலேசிய போலீஸ் படையின் குற்றப்புலனாய்வுத்துறை, உளவுத்துறை ஆகியற்றின் அதிகாரிகள் மற்றம் உறுப்பினர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் அதிகளவில் நிறுத்தப்படுவார்கள் என்று ரசாருடின் ஹுசைன் குறிப்பிட்டார்.

Related News

சீன மொழி நாளிதழின் தலைமை ஆசிரியர், துணை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை

முன்னாள் தரைப்படைத் தளபதி மற்றும் அவரது மனைவி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு: முன்னாள் ஆயுதப்படைத் தளபதி மீது வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டு

அதிகப்படியான தேர்வுகள் குழந்தைகளை முன்கூட்டியே முதிர்ச்சியடையச் செய்கின்றன: சைஃபுடின் அப்துல்லா கவலை

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசக் கல்வி: பிரதமருக்கு ஆட்டிசம் சிறுவன் நெகிழ்ச்சியுடன் நன்றி

பினாங்கில் பள்ளிகளுக்கான நில வரி ஆண்டுக்கு 50 ரிங்கிட்


