வரும் ஆறு மாநிலங்களின் தேர்தல் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெறும் என்ற அரச மலேசிய போலீஸ் படை உத்தரவாதம் அளித்துள்ளது.
மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதில அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று போலீஸ் படைத் தலைவர் டன் ஸ்ரீ ரசாருடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ஆறு மாநிலங்களின் தேர்தல் எவ்வித இடையூறின்றி சுமூகமாக நடைபெறுவதற்கு அரச மலேசிய போலீஸ் படையின் குற்றப்புலனாய்வுத்துறை, உளவுத்துறை ஆகியற்றின் அதிகாரிகள் மற்றம் உறுப்பினர்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளில் அதிகளவில் நிறுத்தப்படுவார்கள் என்று ரசாருடின் ஹுசைன் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


