Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் விமான நிலையத்தின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் விமான நிலையத்தின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்

Share:

ஷா ஆலாம், நவம்பர்.15-

மலேசியாவிற்கு வருகை தாருங்கள் ஆண்டை, நாடு அடுத்த ஆண்டு அனுசரிக்கிறது. இந்நிலையில் நாட்டின் பிரதான நுழைவாசலாக விளங்கும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஏரோடிரேன் இடையூறு மற்றும் விமான நிலையத்தின் கூரையில் விரிசல் ஏற்பட்டு மழை நீர் கொட்டிய சம்பவம் உட்பட பலதரப்பட்ட பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு சுபாங் எம்.பி. வோங் சென் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

2026 மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டு நெருங்கி விட்டது. அனைத்துலக சுற்றுப்பயணிகளின் பிரதான நுழைவாயிலாக விளங்கும், கேஎல்ஐஏ விமான நிலையத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் இருப்போமானால் அது நாட்டின் தோற்றத்தைப் பாதிக்கச் செய்யும் என்று அவர் நினைவுறுத்தினார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட 30 ஆண்டு கால பழமை வாய்ந்த கேஎல்ஐஏ விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று வோங் சென் வலியுறுத்தியுள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்