பினாங்கு சவுத் ஐலேன்ட் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்குயுள்ளதாக மாநில முதல்வர் சௌ கொன் யியோவ் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெருந்திட்டம் சுற்றுச்சூழல் நடைமுறைகளை நிறைவுச் செய்யும் வகையில் இருந்ததைத் தொடர்ந்து, அதற்கு அங்கீகாரம் வழங்கப்படுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் தொடர்புடைய 71 நிபந்தனைகளுடன், இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றம் மீதான அமைச்சு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக பினாங்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


