Jun 16, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு சவுத் ஐலேன்ட் திட்டத்திற்கு அங்கீகாரம்
தற்போதைய செய்திகள்

பினாங்கு சவுத் ஐலேன்ட் திட்டத்திற்கு அங்கீகாரம்

Share:

பினாங்கு சவுத் ஐலேன்ட் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்குயுள்ளதாக மாநில முதல்வர் சௌ கொன் யியோவ் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெருந்திட்டம் சுற்றுச்சூழல் நடைமுறைகளை நிறைவுச் செய்யும் வகையில் இருந்ததைத் தொடர்ந்து, அதற்கு அங்கீகாரம் வழங்கப்படுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் தொடர்புடைய 71 நிபந்தனைகளுடன், இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றம் மீதான அமைச்சு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக பினாங்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்