பினாங்கு சவுத் ஐலேன்ட் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்குயுள்ளதாக மாநில முதல்வர் சௌ கொன் யியோவ் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெருந்திட்டம் சுற்றுச்சூழல் நடைமுறைகளை நிறைவுச் செய்யும் வகையில் இருந்ததைத் தொடர்ந்து, அதற்கு அங்கீகாரம் வழங்கப்படுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் தொடர்புடைய 71 நிபந்தனைகளுடன், இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றம் மீதான அமைச்சு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக பினாங்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

மத்திய கிழக்கிலிருந்து முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்கள் கே.எல்.ஐ.ஏ (KLIA) விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரை இறங்கினர்!

ஆடவருக்கு சிறைத் தண்டனையும் அபராதமும்

புதிய தடயங்கள் கிடைத்துள்ளன

போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு

சமய விவகாரங்களை அதிகாரிகள் கவனமாகக் கையாள வேண்டும் - பாஸ் வலியுறுத்து


