பினாங்கு சவுத் ஐலேன்ட் திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்குயுள்ளதாக மாநில முதல்வர் சௌ கொன் யியோவ் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெருந்திட்டம் சுற்றுச்சூழல் நடைமுறைகளை நிறைவுச் செய்யும் வகையில் இருந்ததைத் தொடர்ந்து, அதற்கு அங்கீகாரம் வழங்கப்படுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் தொடர்புடைய 71 நிபந்தனைகளுடன், இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றம் மீதான அமைச்சு, இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக பினாங்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Related News

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது


