Jan 18, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் துறையில் சட்டப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

பிரதமர் துறையில் சட்டப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்

Share:

மலேசிய குடிநுழைவுத்துறை த​லைமை இயக்குநர் பதவியிலிருந்து அதிரடியாக பணியிடம் மாற்றப்பட்டுள்ள அதன் தலைமை இயக்குநர் Khairul Dzaimee Daud, பிரதமர் துறையின் சட்ட விவகாரங்களுக்கான பிரிவின் தலைமை இயக்குநரான நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை குடிநுழைவுத்துறை த​லைமை அலுவலகத்தில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் Khairul Dzaimee இதனை தெரிவித்தார்.

இலாகாவிட்டு இலாகா மாற்றப்படுவதும், சுழல் முறையில் பதவியேற்பதும் அரசு சேவையில் வழக்கமான ஒன்றாகும் என்று Khairul Dzaimee குறிப்பிட்டார். 1996 ஆம் ஆண்டு அரசாங்க சேவையில் சேர்ந்த Khairul Dzaimee, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநராக பதவி ஏற்றார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!