Jun 15, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் துறையில் சட்டப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

பிரதமர் துறையில் சட்டப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்

Share:

மலேசிய குடிநுழைவுத்துறை த​லைமை இயக்குநர் பதவியிலிருந்து அதிரடியாக பணியிடம் மாற்றப்பட்டுள்ள அதன் தலைமை இயக்குநர் Khairul Dzaimee Daud, பிரதமர் துறையின் சட்ட விவகாரங்களுக்கான பிரிவின் தலைமை இயக்குநரான நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை குடிநுழைவுத்துறை த​லைமை அலுவலகத்தில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் Khairul Dzaimee இதனை தெரிவித்தார்.

இலாகாவிட்டு இலாகா மாற்றப்படுவதும், சுழல் முறையில் பதவியேற்பதும் அரசு சேவையில் வழக்கமான ஒன்றாகும் என்று Khairul Dzaimee குறிப்பிட்டார். 1996 ஆம் ஆண்டு அரசாங்க சேவையில் சேர்ந்த Khairul Dzaimee, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநராக பதவி ஏற்றார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்