May 1, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் துறையில் சட்டப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

பிரதமர் துறையில் சட்டப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்

Share:

மலேசிய குடிநுழைவுத்துறை த​லைமை இயக்குநர் பதவியிலிருந்து அதிரடியாக பணியிடம் மாற்றப்பட்டுள்ள அதன் தலைமை இயக்குநர் Khairul Dzaimee Daud, பிரதமர் துறையின் சட்ட விவகாரங்களுக்கான பிரிவின் தலைமை இயக்குநரான நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை குடிநுழைவுத்துறை த​லைமை அலுவலகத்தில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் Khairul Dzaimee இதனை தெரிவித்தார்.

இலாகாவிட்டு இலாகா மாற்றப்படுவதும், சுழல் முறையில் பதவியேற்பதும் அரசு சேவையில் வழக்கமான ஒன்றாகும் என்று Khairul Dzaimee குறிப்பிட்டார். 1996 ஆம் ஆண்டு அரசாங்க சேவையில் சேர்ந்த Khairul Dzaimee, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநராக பதவி ஏற்றார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி