Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பிரதமர் துறையில் சட்டப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

பிரதமர் துறையில் சட்டப் பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளார்

Share:

மலேசிய குடிநுழைவுத்துறை த​லைமை இயக்குநர் பதவியிலிருந்து அதிரடியாக பணியிடம் மாற்றப்பட்டுள்ள அதன் தலைமை இயக்குநர் Khairul Dzaimee Daud, பிரதமர் துறையின் சட்ட விவகாரங்களுக்கான பிரிவின் தலைமை இயக்குநரான நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை குடிநுழைவுத்துறை த​லைமை அலுவலகத்தில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில் Khairul Dzaimee இதனை தெரிவித்தார்.

இலாகாவிட்டு இலாகா மாற்றப்படுவதும், சுழல் முறையில் பதவியேற்பதும் அரசு சேவையில் வழக்கமான ஒன்றாகும் என்று Khairul Dzaimee குறிப்பிட்டார். 1996 ஆம் ஆண்டு அரசாங்க சேவையில் சேர்ந்த Khairul Dzaimee, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநராக பதவி ஏற்றார்.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்