Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம்: வருத்தத்தைப் பதிவுச் செய்தார் பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம்: வருத்தத்தைப் பதிவுச் செய்தார் பிரதமர் அன்வார்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.03-

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நில நடுக்கத்தில் அதிகமானோர் உயிரிழந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியிருப்பது குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தமது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவுச் செய்துள்ளார்.

இதே போன்று ஆப்பிரிக்க நாடான சூடானில் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பது குறித்தும் டத்தோ ஶ்ரீ தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

இவ்விரு இயற்கைச் சீற்றங்களிலும் தங்களின் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ள குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் அவ்விரு நாடுகளில் துயரத்தில் மலேசியாவும் பங்கு கொள்வதாக தமது முகநூலில் வெளியிட்ட செய்தியில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு