Aug 2, 2026
Thisaigal NewsYouTube
வானூர்திகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் பயணச் சீட்டுகள் விலை கட்டுப்பாட்டில் இருக்கும்
தற்போதைய செய்திகள்

வானூர்திகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் பயணச் சீட்டுகள் விலை கட்டுப்பாட்டில் இருக்கும்

Share:

வான் பயண நிறுவனங்கள் தங்கள் வானூர்திகளின் எண்ணிக்கையை அதிகரித்தால், பயணச் சீட்டுகளின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

இவ்வாறு செய்வ்தால், அதிகமானப் பயணச் சேவைகள் வழங்கப்படுவதோடு பயணச் சீட்டுகளின் விலையும் குறைவாகவே இருக்கும் என்றார்.

மேலும், வான் பயணச் சீட்டுகளின் விலையானது அமெரிக்க நாணயத்தின் மதிப்பு அதிகரிப்பு, அனைத்துலக நிலையில் எண்ணெய் விலை அதிகரிப்பு, வானூர்தி வாடகை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு