Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கோல லங்காட் பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவம் – சமரசம் செய்யப்பட்டதாக போலீசார் தகவல்
தற்போதைய செய்திகள்

கோல லங்காட் பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவம் – சமரசம் செய்யப்பட்டதாக போலீசார் தகவல்

Share:

கோல லங்காட், அக்டோபர்.17-

கோல லங்காட் மாவட்டம் தெலுக் பங்ளிமா காராங் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம், சுமூகமாகத் தீர்க்கப்பட்டு விட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது போலான காணொளி ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், அப்பள்ளியின் ஆசிரியர்களும், அம்மாணவர்களின் பெற்றோர்களும், கலந்து பேசி இப்பிரச்சினையில் சமரசம் செய்து கொண்டதாக கோல லங்காட் காவல்துறைத் தலைவர் முகமட் அக்மால்ரிஸால் ரட்ஸி தெரிவித்துள்ளார்.

இதனால், அம்மாணவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை