May 15, 2026
Thisaigal NewsYouTube
கோல லங்காட் பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவம் – சமரசம் செய்யப்பட்டதாக போலீசார் தகவல்
தற்போதைய செய்திகள்

கோல லங்காட் பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவம் – சமரசம் செய்யப்பட்டதாக போலீசார் தகவல்

Share:

கோல லங்காட், அக்டோபர்.17-

கோல லங்காட் மாவட்டம் தெலுக் பங்ளிமா காராங் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம், சுமூகமாகத் தீர்க்கப்பட்டு விட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது போலான காணொளி ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், அப்பள்ளியின் ஆசிரியர்களும், அம்மாணவர்களின் பெற்றோர்களும், கலந்து பேசி இப்பிரச்சினையில் சமரசம் செய்து கொண்டதாக கோல லங்காட் காவல்துறைத் தலைவர் முகமட் அக்மால்ரிஸால் ரட்ஸி தெரிவித்துள்ளார்.

இதனால், அம்மாணவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

மாணவர்கள் மோதல் சம்பவம்: இன்ஸ்ட்கிராம் பதிவே மோதலுக்கான காரணம் என கெடா போலீஸ் தகவல்

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

கெப்போங் உணவகத்தில் முறைத்துப் பார்த்தவரைக் கடுமையாக தாக்கிய மூவர் மீது குற்றச்சாட்டு

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

திரையரங்கை அதிரவைத்த ‘கருப்பு’ மாஸ் அறிமுக விழா! தடங்கல்களுக்கு விநியோகஸ்தர் சாய் சுதன் நெகிழ்ச்சி விளக்கம்

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

அலோர் ஸ்டாரில் பயங்கரம்: கடத்தல் சம்பவத்தில் சாதுர்யமாக உயிர் தப்பிய 14 வயது மாணவி

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு

4 லட்சம் சிறு தொழில்முனைவோருக்கு 5 பில்லியன் ரிங்கிட் நுண்கடன் வசதி / மடானி பொருளாதார திட்டத்தின் கீழ் அன்வார் அறிவிப்பு