Jun 15, 2026
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் விருந்து, கும்பல் கைது
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் விருந்து, கும்பல் கைது

Share:

ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் போதைப்பொருளுடன் நடைபெற்ற விருந்து உபசரிப்பு தொடர்பில் சீனா மற்றும் வியட்நாமைச் சேர்ந்த கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை புக்கிட் மெர்தாஜம், Juru வில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்கமாடி வீட்டில் நள்ளிரவு 12.30 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் 11 பேர் கைது செய்யப்பட்டதாக செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் Tan Cheng San தெரிவித்தார்.

இதில் சீன நாட்டைச் சேர்ந்த நான்கு ஆடவர்களும் ஒரு பெண்ணும் பிடிபட்ட வேளையில் வியட்நாமைச் சேர்ந்த ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சோதனை நடவடிக்கையில் 5 ஆயிரத்து 850 வெள்ளி பெறுமானமுள்ள 117 கிராம் எடை கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக Tan Cheng San தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்