May 1, 2026
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் விருந்து, கும்பல் கைது
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் விருந்து, கும்பல் கைது

Share:

ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் போதைப்பொருளுடன் நடைபெற்ற விருந்து உபசரிப்பு தொடர்பில் சீனா மற்றும் வியட்நாமைச் சேர்ந்த கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை புக்கிட் மெர்தாஜம், Juru வில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்கமாடி வீட்டில் நள்ளிரவு 12.30 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் 11 பேர் கைது செய்யப்பட்டதாக செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் Tan Cheng San தெரிவித்தார்.

இதில் சீன நாட்டைச் சேர்ந்த நான்கு ஆடவர்களும் ஒரு பெண்ணும் பிடிபட்ட வேளையில் வியட்நாமைச் சேர்ந்த ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சோதனை நடவடிக்கையில் 5 ஆயிரத்து 850 வெள்ளி பெறுமானமுள்ள 117 கிராம் எடை கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக Tan Cheng San தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி