Dec 2, 2025
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் விருந்து, கும்பல் கைது
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் விருந்து, கும்பல் கைது

Share:

ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் போதைப்பொருளுடன் நடைபெற்ற விருந்து உபசரிப்பு தொடர்பில் சீனா மற்றும் வியட்நாமைச் சேர்ந்த கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை புக்கிட் மெர்தாஜம், Juru வில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்கமாடி வீட்டில் நள்ளிரவு 12.30 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் 11 பேர் கைது செய்யப்பட்டதாக செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் Tan Cheng San தெரிவித்தார்.

இதில் சீன நாட்டைச் சேர்ந்த நான்கு ஆடவர்களும் ஒரு பெண்ணும் பிடிபட்ட வேளையில் வியட்நாமைச் சேர்ந்த ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சோதனை நடவடிக்கையில் 5 ஆயிரத்து 850 வெள்ளி பெறுமானமுள்ள 117 கிராம் எடை கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக Tan Cheng San தெரிவித்தார்.

Related News

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு  கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்

பினாங்கை ஒரு சிறப்புப் பிரதேசமாக மாற்றுவதை விட பெரியத் திட்டத்தை கெடா அரசு கொண்டுள்ளது: மந்திரி பெசார் சனூசி கூறுகிறார்