Mar 10, 2026
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் விருந்து, கும்பல் கைது
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் விருந்து, கும்பல் கைது

Share:

ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் போதைப்பொருளுடன் நடைபெற்ற விருந்து உபசரிப்பு தொடர்பில் சீனா மற்றும் வியட்நாமைச் சேர்ந்த கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை புக்கிட் மெர்தாஜம், Juru வில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்கமாடி வீட்டில் நள்ளிரவு 12.30 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் 11 பேர் கைது செய்யப்பட்டதாக செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் Tan Cheng San தெரிவித்தார்.

இதில் சீன நாட்டைச் சேர்ந்த நான்கு ஆடவர்களும் ஒரு பெண்ணும் பிடிபட்ட வேளையில் வியட்நாமைச் சேர்ந்த ஆறு பெண்கள் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த சோதனை நடவடிக்கையில் 5 ஆயிரத்து 850 வெள்ளி பெறுமானமுள்ள 117 கிராம் எடை கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக Tan Cheng San தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து