Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

Share:

பெசுட், மார்ச்.10-

Universiti Sultan Zainal Abidin பல்கலைக்கழகத்தின் Besut வளாகத்தில் பணியாற்றி வந்த விரிவுரையாளர் ஒருவர், Kampung Gelam Emas பகுதியில் உள்ள தனது வாடகை வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளார்.

49 வயதான Tajul Afif Abdullah, முந்தைய நாளில் பணிக்கு வராததால், அவர் குறித்து கவலையடைந்த பணியாளர்கள் இருவர், வீட்டிற்குச் சென்று பார்த்த போது, அவர் இறந்தது தெரிய வந்துள்ளது.

அந்த விரிவுரையாளரின் சடலமானது கண்டறியப்படுவதற்கு, 24 மணி நேரத்திற்கு முன்பே அவர் உயிரிழந்திருந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Besut மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Rozaime Ab Rahim தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சவப்பரிசோதனையில் எந்த வித குற்றச் செயல்களும் நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே இதய பிரச்சினைக் கொண்ட Tajul Afif, அதன் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி