Mar 31, 2026
Thisaigal NewsYouTube
அந்த ஆப்பிரிக்கப் பிரஜை போதைப் பொருள் உட்கொண்டிருந்தார்
தற்போதைய செய்திகள்

அந்த ஆப்பிரிக்கப் பிரஜை போதைப் பொருள் உட்கொண்டிருந்தார்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.26-

போலீஸ்காரர் ஒருவரைக் கடித்து, இடது காதைத் துண்டித்த ஆப்பிரிக்கப் பிரஜை, போதைப் பொருள் உட்கொண்டிருந்தார் என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுகார்னோ முகமட் ஸாஹாரி தெரிவித்தார்.

நேற்று காலை 10 மணியளவில் கோலாலம்பூர், கெப்போங், மெட்ரோ பிரிமாவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பிடிப்பட்ட 38 வயதுடைய அந்த ஆப்பிரிக்கப் பிரஜையை நான்கு நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர் என்று ஏசிபி சுகார்னோ குறிப்பிட்டார்.

மாணவன் என்று கூறிக் கொண்ட அந்த ஆப்பிரிக்கப் பிரஜையிடம் எந்தவொரு செல்லத்தக்கப் பயண ஆவணமும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஏசிபி சுகார்னோ கூறினார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை