May 26, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளப்பாதிப்பினால் 10 ஆயிரத்து 272 பேருக்கு நீர்வழி நோய்கள் கண்டு பிடிப்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளப்பாதிப்பினால் 10 ஆயிரத்து 272 பேருக்கு நீர்வழி நோய்கள் கண்டு பிடிப்பு

Share:

டிச. 7-

வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிளந்தான், திரெங்கானு, கெடா, நெகிரி செம்பிலான், பகாங் மற்றும் பேரா ஆகிய மாநிலங்களில் உள்ள நிவாரண மையங்களில் தங்கியிருந்தவர்களில் பத்தாயிரத்து 272 பேருக்கு நீர்வழி நோய்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad தெரிவித்துள்ளார்.

இவர்களில் 6,730 பேர் சுவாச நோய்த் தொற்றுகள், 3,021 பேர் தோல் நோய்த் தொற்றுகள், 298 பேர் கடும் இரைப்பை குடல் அழற்சி, 190 பேர் வெண்படல அ லற்சி, 20 பேர் சின்னம்மை, 13 பேர் வாய்த்தொற்று நோய் ஆகியவற்றுக்கு ஆளாகியிருப்பது சுகாதார அமைச்சின் தரவுகள் காட்டுவதாக அமைச்சர் Dr Dzulkefly Ahmad குறிப்பிட்டுள்ளார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு