Mar 18, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாடுகளில் இணைய மோசடி குற்றங்களுக்காக 800-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் கைது!
தற்போதைய செய்திகள்

வெளிநாடுகளில் இணைய மோசடி குற்றங்களுக்காக 800-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் கைது!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.10-

வெளிநாடுகளில் இணைய மோசடி குற்றங்களுக்காக மொத்தம் 837 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை இணைய மோசடி குற்றங்களை மட்டுமே உள்ளடக்கியது என்றும், கிரிமினல் குற்றங்களை இது உள்ளடக்கவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் மலேசியர்கள் இது போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்படுவது மலேசியாவின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதாகவும் முகமட் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவின் நற்பெயரைப் பாதுகாக்கும் முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு