Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வெளிநாடுகளில் இணைய மோசடி குற்றங்களுக்காக 800-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் கைது!
தற்போதைய செய்திகள்

வெளிநாடுகளில் இணைய மோசடி குற்றங்களுக்காக 800-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் கைது!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.10-

வெளிநாடுகளில் இணைய மோசடி குற்றங்களுக்காக மொத்தம் 837 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை இணைய மோசடி குற்றங்களை மட்டுமே உள்ளடக்கியது என்றும், கிரிமினல் குற்றங்களை இது உள்ளடக்கவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் மலேசியர்கள் இது போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்படுவது மலேசியாவின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதாகவும் முகமட் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவின் நற்பெயரைப் பாதுகாக்கும் முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற  உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்