May 27, 2026
Thisaigal NewsYouTube
Jeju Air விமானம் விபத்துக்குள்ளானதில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை
தற்போதைய செய்திகள்

Jeju Air விமானம் விபத்துக்குள்ளானதில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை

Share:

டிச. 29-

தென் கொரியாவில் Jeju Air விமானம் விபத்துக்குள்ளானதில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது. சியோலில் உள்ள மலேசிய தூதரகம் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது எனவும் தேவையான தகவல்களைச் சேகரித்து வருகிறது எனவும் அது குறிப்பிட்டுள்ளது.

விஸ்மா புத்ரா வெளியிட்ட அறிக்கையின்படி, இதுவரை எந்த மலேசியரும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், மலேசிய அரசாங்கம் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது எனவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது எனவும் கூறியுள்ளது.

தவி அல்லது தகவல் தேவைப்படும் மலேசியர்கள் சியோலில் உள்ள மலேசிய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது. தென் கொரியாவில் இருக்கும் மலேசியர்களுக்கு தேவையான உதவிகளைப் பெற வழிவகை செய்கிறது.

Jeju Air 7C2216 விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி சுவரை மோதியதால் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் 181 பயணிகள் இருந்தனர். தற்போது வரையில் குறிந்தது 120 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு