Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு
தற்போதைய செய்திகள்

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

Share:

அலோர் ஸ்டாரில் மாயமானதாக கூறப்பட்ட கணவன், மனைவி மற்றும் அவர்களது 9 வயது மகன் தொடர்பான வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கூட்டு எனப்படும் பணச்சீட்டு மோசடி தொடர்பாக அந்த தம்பதியினர் போலீசில் சரணடைந்துள்ளனர்.

36 மற்றும் 39 வயதுடைய அந்த தம்பதியினர் இன்று அதிகாலை குபாங் பாசு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சரணடைந்ததாக அம்மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ராட்சி அப்துல் ரஹீம்தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோசடியில் ஒருவர் 25,000 ரிங்கிட்டை இழந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து குற்றவியல் சட்டம் பிரிவு 420-ன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்