Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மண்வாரி இயந்திர ஓட்டுநர் பலி
தற்போதைய செய்திகள்

மண்வாரி இயந்திர ஓட்டுநர் பலி

Share:

ஜெலெபு, அக்டோபர்.09-

நெகிரி செம்பிலான், ஜெலெபு, கம்போங் உலு ஜெலெபுவில் நிலப் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் மேற்கொண்டிருந்த மண்வாரி இயந்திர ஓட்டுநர், அந்த கனரக வாகனம் கவிழ்ந்து, அதன் அடியில் சிக்கி மரணமுற்றார்.

இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5.35 மணியளவில் நிகழ்ந்தது என்று ஜெலெபு மாவட்ட போலீஸ் தலைவர் அஸிஸான் சையிட் தெரிவித்தார். ஓர் இந்தோனேசியரான அந்த மண்வாரி இயந்திர ஓட்டுநர், கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

31 வயதுடைய அந்த ஓட்டுநர், மண்வாரி இயந்திரத்தை மலை மீது செலுத்திக் கொண்டு இருந்த போது, அதனைக் கட்டுப்படுத்த தவறியதைத் தொடர்ந்து அந்த கனரக வாகனம் குடை சாய்ந்ததாக அஸிஸான் சையிட் மேலும் தெரிவித்தார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி