தமது காதலியுடன் ஓர் உணவகத்தில் இரவு உணவு உட்கொண்டிருந்த ஆடவரை கும்பல் ஒன்று, பாராங் மற்றும் ஹாக்கி மட்டைகளை ஆயுதமாக பயன்படுத்தி கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் போலீசார் ஐந்து ஆடவர்களை கைது செய்துள்ளனர். சரவா, கூச்சிங்கில் நடந்த இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆடவர் தங்களிடம் கடன் வாங்கியுள்ளார் என்று கூறி, காதலியின் முன் அவமானப்படுத்தியதாக கூறப்படும் அந்த கும்பல், பின்னர் அந்த ஆடவரை சரமாரியாக தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கையில் 30 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரை தாக்கியதாக நம்பப்படும் ஐவர் அடங்கிய கும்பலை வளைத்தப் பிடித்ததாக படாவான் மாவட்ட போலீஸ் தலைவர் லிம் ஜாவ் ஷியோங் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


