Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நூலகங்கள் செத்து விட்டனவா? தேசிய வாசிப்புக் கொள்கையின் அதிரடி வளர்ச்சி!
தற்போதைய செய்திகள்

நூலகங்கள் செத்து விட்டனவா? தேசிய வாசிப்புக் கொள்கையின் அதிரடி வளர்ச்சி!

Share:

புத்ராஜெயா, அக்டோபர்.05-

"டிஜிட்டல் யுகத்தில் நூலகங்களின் தேவை குறைந்துவிட்டது" என்ற வாதங்கள் நிலவினாலும், மலேசியாவின் தேசிய ஒற்றுமை அமைச்சு வாசிப்புத் திட்டங்களில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் 56 ஆயிரத்து 473 வாசிப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார். இதற்குச் சான்றாக, அதே ஆண்டில் 800 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தேசிய நூலகத்தின் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர் என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நூல்கலை வாசிப்பது சலிப்பூட்டும் என்ற இளைய தலைமுறையின் கருத்தை மாற்ற, டிஜிட்டல் தொழில்நுட்பமும் சுவாரஸ்யமான அனுபவங்களையும் இணைத்து நூலகங்களை மாற்றுவதில் அமைச்சு உறுதியாக உள்ளது. வாசிப்புப் பழக்கத்தை வளர்த்து, 2030-ஆம் ஆண்டிற்குள் மலேசியாவை ஒரு வாசிப்பு நாடாக மாற்றுவதே இதன் இறுதி இலக்கு என ஆரோன் மேலும் குறிப்பிட்டார்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு