Mar 20, 2026
Thisaigal NewsYouTube
நூலகங்கள் செத்து விட்டனவா? தேசிய வாசிப்புக் கொள்கையின் அதிரடி வளர்ச்சி!
தற்போதைய செய்திகள்

நூலகங்கள் செத்து விட்டனவா? தேசிய வாசிப்புக் கொள்கையின் அதிரடி வளர்ச்சி!

Share:

புத்ராஜெயா, அக்டோபர்.05-

"டிஜிட்டல் யுகத்தில் நூலகங்களின் தேவை குறைந்துவிட்டது" என்ற வாதங்கள் நிலவினாலும், மலேசியாவின் தேசிய ஒற்றுமை அமைச்சு வாசிப்புத் திட்டங்களில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் 56 ஆயிரத்து 473 வாசிப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார். இதற்குச் சான்றாக, அதே ஆண்டில் 800 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தேசிய நூலகத்தின் சேவைகளைப் பயன்படுத்தியுள்ளனர் என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நூல்கலை வாசிப்பது சலிப்பூட்டும் என்ற இளைய தலைமுறையின் கருத்தை மாற்ற, டிஜிட்டல் தொழில்நுட்பமும் சுவாரஸ்யமான அனுபவங்களையும் இணைத்து நூலகங்களை மாற்றுவதில் அமைச்சு உறுதியாக உள்ளது. வாசிப்புப் பழக்கத்தை வளர்த்து, 2030-ஆம் ஆண்டிற்குள் மலேசியாவை ஒரு வாசிப்பு நாடாக மாற்றுவதே இதன் இறுதி இலக்கு என ஆரோன் மேலும் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து