Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்
தற்போதைய செய்திகள்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.03-

மக்களுக்கு 100 ரிங்கிட் சாரா உதவித் திட்டத்தை அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தவிருக்கிறது. 22 மில்லியன் மக்கள் பயன் பெறும் வகையில் இந்த 100 ரிங்கிட் சாரா உதவித் திட்டத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்தியப் பகுதியில் அமல்படுத்தவிருக்கிறது.

மக்கள் சீனப் புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாளுக்கு ஆயத்தமாகும் வகையில் இந்த 100 ரிங்கிட் உதவித் திட்டத்தை இரண்டாவது முறையாக மடானி அரசாங்கம் நடைமுறைப்படுத்தவிருக்கிறது.

மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தேர்வு செய்யப்பட்ட பேரங்காடிகளில் வாங்கிக் கொள்வதற்கு சாரா 100 ரிங்கிட் உதவித் திட்டம் வகை செய்கிறது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு