Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்
தற்போதைய செய்திகள்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.03-

மக்களுக்கு 100 ரிங்கிட் சாரா உதவித் திட்டத்தை அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தவிருக்கிறது. 22 மில்லியன் மக்கள் பயன் பெறும் வகையில் இந்த 100 ரிங்கிட் சாரா உதவித் திட்டத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்தியப் பகுதியில் அமல்படுத்தவிருக்கிறது.

மக்கள் சீனப் புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாளுக்கு ஆயத்தமாகும் வகையில் இந்த 100 ரிங்கிட் உதவித் திட்டத்தை இரண்டாவது முறையாக மடானி அரசாங்கம் நடைமுறைப்படுத்தவிருக்கிறது.

மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தேர்வு செய்யப்பட்ட பேரங்காடிகளில் வாங்கிக் கொள்வதற்கு சாரா 100 ரிங்கிட் உதவித் திட்டம் வகை செய்கிறது.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு