Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்
தற்போதைய செய்திகள்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.03-

மக்களுக்கு 100 ரிங்கிட் சாரா உதவித் திட்டத்தை அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தவிருக்கிறது. 22 மில்லியன் மக்கள் பயன் பெறும் வகையில் இந்த 100 ரிங்கிட் சாரா உதவித் திட்டத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்தியப் பகுதியில் அமல்படுத்தவிருக்கிறது.

மக்கள் சீனப் புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாளுக்கு ஆயத்தமாகும் வகையில் இந்த 100 ரிங்கிட் உதவித் திட்டத்தை இரண்டாவது முறையாக மடானி அரசாங்கம் நடைமுறைப்படுத்தவிருக்கிறது.

மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை தேர்வு செய்யப்பட்ட பேரங்காடிகளில் வாங்கிக் கொள்வதற்கு சாரா 100 ரிங்கிட் உதவித் திட்டம் வகை செய்கிறது.

Related News

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம் | Thisaigal News