Mar 12, 2026
Thisaigal NewsYouTube
நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு
தற்போதைய செய்திகள்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

Share:

கடந்த திங்கட்கிழமை செபராங் ஜெயா மருந்துவமனையின் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நான்கு மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 12 பேரிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

விசாரணைக்காக அழைக்கப்பட்டவர்களில் அந்த குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் ஊழியர்கள், உரிமையாளர் மற்றும் குழந்தையின் பெற்றோரும் அடங்குவர் என பினாங்கு மாநில போலீஸ் தலைவர் அசீசி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

தாங்கள் விசாரணையை நிறைவு செய்யும் பணியில் உள்ளதாகவும், முழுமையான விசாரணையை உறுதி செய்ய மேலும் சிலரையும் விசாரணைக்கு அழைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இரண்டு பெண்கள் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு கொலை குற்றச்சாட்டுக்கான தண்டனைச் சட்டம், பிரிவு 302-ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது