Mar 12, 2026
Thisaigal NewsYouTube
போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

Share:

நேற்று புதன்கிழமை இரவு ஜாலான் கோம்பாக் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போலீசார் நடத்திய சோதனையின் போது, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஒருவர், கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இந்த சோதனையானது, இரவு 9.07 மணியளவில் நடத்தப்பட்டதாகவும், மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில், விசாரணைக்கு உதவுவதற்காக இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சோதனை நடவடிக்கையின் போது, இரண்டு சந்தேக நபர்கள் கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தப்பிக்க முயன்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் ஒருவரான, 52 வயதுடைய உள்ளூர் ஆடவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் உயிர் தப்பியதாகவும் பாடில் மார்சஸ் தெரிவித்துள்ளார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது