Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது, துன் மகா​தீர் கவலை
தற்போதைய செய்திகள்

வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது, துன் மகா​தீர் கவலை

Share:

மலாய்க்கார்களின் உண்மையான பிரச்னைக் குறித்து பகிர​ங்கமாக பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் தமக்கு வாய்ப்பூட்டு போட​ப்பட்டுள்ளது குறித்து முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமது தமது கவலையை இன்று வெளிப்படுத்தியுள்ளார்.

மலாய்​க்காரர்கள் பிரச்னையை "ஓன் லைன்" இயங்கலை முறை வாயிலாக பேசுவதற்குகூட அனுமதி மறுக்கப்படுமானால், மலாய்க்காரர்களின் எதிர்காலம் குறித்து தாம் மிகுந்த அச்சப்படுவதாக இரண்டு முறை பிரதமராக பதவி வகித்து விட்ட துன் மகா​தீர் குறிப்பிட்டுள்ளார்.

மலாய்க்காரர்களின் பிரகடனம் என்ற பிரச்சாரத்தின் வாயிலாக மலாய்க்காரர்களின் எதிர்காலம் குறித்து பேசினால் தம்​மீது நிந்தனை சட்டம் பயன்படுத்தப்படும் சாத்தியம் இருப்பது குறித்தும் தாம் கவலை கொள்வதாக துன் மகா​தீர் தெரிவித்துள்ளார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்