மலாய்க்கார்களின் உண்மையான பிரச்னைக் குறித்து பகிரங்கமாக பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் தமக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது குறித்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தமது கவலையை இன்று வெளிப்படுத்தியுள்ளார்.
மலாய்க்காரர்கள் பிரச்னையை "ஓன் லைன்" இயங்கலை முறை வாயிலாக பேசுவதற்குகூட அனுமதி மறுக்கப்படுமானால், மலாய்க்காரர்களின் எதிர்காலம் குறித்து தாம் மிகுந்த அச்சப்படுவதாக இரண்டு முறை பிரதமராக பதவி வகித்து விட்ட துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
மலாய்க்காரர்களின் பிரகடனம் என்ற பிரச்சாரத்தின் வாயிலாக மலாய்க்காரர்களின் எதிர்காலம் குறித்து பேசினால் தம்மீது நிந்தனை சட்டம் பயன்படுத்தப்படும் சாத்தியம் இருப்பது குறித்தும் தாம் கவலை கொள்வதாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


