மலாய்க்கார்களின் உண்மையான பிரச்னைக் குறித்து பகிரங்கமாக பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் தமக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது குறித்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தமது கவலையை இன்று வெளிப்படுத்தியுள்ளார்.
மலாய்க்காரர்கள் பிரச்னையை "ஓன் லைன்" இயங்கலை முறை வாயிலாக பேசுவதற்குகூட அனுமதி மறுக்கப்படுமானால், மலாய்க்காரர்களின் எதிர்காலம் குறித்து தாம் மிகுந்த அச்சப்படுவதாக இரண்டு முறை பிரதமராக பதவி வகித்து விட்ட துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
மலாய்க்காரர்களின் பிரகடனம் என்ற பிரச்சாரத்தின் வாயிலாக மலாய்க்காரர்களின் எதிர்காலம் குறித்து பேசினால் தம்மீது நிந்தனை சட்டம் பயன்படுத்தப்படும் சாத்தியம் இருப்பது குறித்தும் தாம் கவலை கொள்வதாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


