பெண் குழந்தை ஒன்று சிறார் பராமரிப்பு மையத்தின் பணியாளரால் கடுமையாக நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பத்துகேவ்ஸ், Taman Samudera வில் நிகழ்ந்ததாகும் என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் Supt Noor Ariffin Mohamad Nasir தெரிவித்துள்ளார். கடந்த மே 21 ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில் அந்த குழந்தையின் உடலில் வீக்கங்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து அதன் தாயார் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் அந்த சிறார் மையத்தின் குழந்தை பராமரிப்பாளரான 21 வயது பெண் கைது செய்யப்பட்டு, கடந்த மே 30 ஆம் தேதி செலாயாங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார் என்று Noor Ariffin விளக்கினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


