Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

24 மோட்டார் சைக்கிள்கள் தீயில் அழிந்தன

Share:

ஜோகூர் பாரு, ஜன. 30-

ஜோகூர்பாரு, கம்போங் பெண்டாஹாரா, ஜாலான் ஷாபானில் உள்ள ஒரு பட்டறை தீப்பிடித்துக் கொண்டதில் 24 மோட்டார் சைக்கிள்கள் அழிந்தன. இச்சம்பவம் குறித்து இன்று அதிகாலை 3.56 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக தெப்ராவ் தீயணைப்பு நிலையத்தின் செயலாக்கத் தலைவர் முகமட் ஷாஹீர் இக்வான் தெரிவித்தார்.

இத்தீவிபத்தில் அந்த பட்டறை 80 விழுக்காடு அழிந்தது. தீயில் அழிந்த 24 மோட்டார் சைக்கிள்கள், அந்த பட்டறையில் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களாகும் என்று பூர்வாங்க புலன் விசாரணையில் தெரியவந்துள்தாக அவர் குறிப்பிட்டார்.

இதில் உயிருடற் சேதம் எதுவும் நிகழவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்