Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கிளானா ஜெயா LRT ரயில் சேவை நிலைக்குத்தியது
தற்போதைய செய்திகள்

கிளானா ஜெயா LRT ரயில் சேவை நிலைக்குத்தியது

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 07-

இன்று மாலையில் கிளானா ஜெயா LRT ரயில் சேவை நிலைக்குத்தியது.

யாரும் எதிர்பாராத நிலையில் ஆடவர் ஒருவர் LRT ரயில் இருப்புப்பாதைக்குள் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக Rapit KL நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர் மஸ்ஜித் ஜமேக் -கிற்கும்,பங்சார்- க்கும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ரயில் இருப்புப்பாதையை சோதனையிடும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு