Mar 11, 2026
Thisaigal NewsYouTube
லோரி ஓட்டுநர் பலி, 22 பேருந்து பயணிகள் உயிர்த்தப்பினர்
தற்போதைய செய்திகள்

லோரி ஓட்டுநர் பலி, 22 பேருந்து பயணிகள் உயிர்த்தப்பினர்

Share:

பேருந்தும், லோரியும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட விபத்தில் லோரி ஓட்டுநர் உயிரிழந்த வேளையில் பேருந்தில் இருந்த 22 பயணிகள் அதிர்ஷ்டசவசமாக உயிர்த் தப்பினர். இச்சம்பவம் நேற்று இரவு 10.40 மணியளவில் கிளந்தான், கோத்தாபாரு – குவா மூசாங் சாலையில் நிகழ்ந்தது.
இவ்விபத்தில் லோரி ஓட்டுநர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் சுசைமி முகமது தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பேருந்து 22 பயணிகளுடன் சிரம்பானை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில், குவா மூசாங்கிலிருந்து கோத்தா பாருவை நோக்கி லோரி வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக சுசைமி குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு