Mar 13, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் செலம்பாவ் கண்காட்சி கிடங்கில் தீ ஏற்பட்டது
தற்போதைய செய்திகள்

புக்கிட் செலம்பாவ் கண்காட்சி கிடங்கில் தீ ஏற்பட்டது

Share:

புக்கிட் செலம்பாவ் கண்காட்சி கிடங்கில் ஏற்பட்ட தீ எரிப்பினைக் குறித்து தற்போது கூடுதல் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று தீயணைப்பு, மீட்புப்படை அதிகாரி வான் முஹமாட் ஹமிசி வான் முஹமாட் சின் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டதைபோல், உலோகம், கம்பிகளை சேமிப்பதைத் தவிர்த்து தொழிற்சாலையில் பெரிய அளவிலான பேட்டரிகளையும் சேமித்து வைத்துள்ளதாக முஹமாட் ஹமிசி கூறினார்.

இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதை கோலமூடா மாவட்ட போலீஸ் அதிகாரி சைடி செ ஹாஸ்ஸான் உறுதிப்படுத்தினார்.

கண்காட்சி கிடங்கில் சுமார் ஐந்து மாதங்களாக அலுமினிய கலவை பயன்படுத்தப்பட்டு வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வருவதாக சைடி செ ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

தற்போது தீ 40 சதவிதம் அணைக்கப்பட்டு தொடர்ந்து தீ ஏற்பட்டதற்கான காரணம் விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு