Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் புலியை வேட்டையாடிக் கடத்த முயன்ற இருவர் கைது!
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் புலியை வேட்டையாடிக் கடத்த முயன்ற இருவர் கைது!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர். 17-

ஜோகூர், மெர்சிங், ஃபெல்டா தெங்காரோ அருகே நேற்று, பெரோடுவா அல்ஸா இரக வாகனத்தினுள் இறந்த நிலையில் புலியின் உடல் ஒன்று கைப்பற்றப்பட்டதையடுத்து, 3 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், 28 வயது முதல் 49 வயது மதிக்கத்தக்க அம்மூவரையும், ஜோகூர் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

மீட்கப்பட்ட அப்புலி மலாயன் வகையைச் சேர்ந்தது என்றும், அதன் உடம்பில் 6 இடங்களில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த காயங்களும், கண்ணிகளால் ஏற்பட்ட காயங்களும் இருந்ததாக மாநில சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், வனவிலங்குகளுக்கு எதிரான குற்றங்களுக்கு இனி கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்