May 16, 2026
Thisaigal NewsYouTube
MM2H மோசடி: வெளிநாட்டவருக்கு உதவிய குடிநுழைவு அதிகாரிக்கு 8 ஆண்டுகள் சிறை!
தற்போதைய செய்திகள்

MM2H மோசடி: வெளிநாட்டவருக்கு உதவிய குடிநுழைவு அதிகாரிக்கு 8 ஆண்டுகள் சிறை!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.13-

வெளிநாட்டவர் ஒருவருக்கு, மலேசியா மை செகண்ட் ஹோம் என்ற விசா தொடர்பான பயண ஆவணங்களை, போலியாக தயாரிக்க உதவிய குடிநுழைவு அதிகாரி ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 150,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள 51 வயதான அந்த அதிகாரி, கடந்த 2022 ஆம் ஆண்டு, புத்ராஜெயாவில் இக்குற்றத்தைப் புரிந்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்ஹார் அப்துல் ஹாமிட் முன்னிலையில் நேற்று அவர் மீதான குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், இத்தண்டனைக்கு எதிராக அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்