சாலை நிர்மாணிப்புத்திட்டம் ஒன்று பாதி வழியிலேயே கைவிடப்பட்டு விட்டதால் ஏற்பட்ட தகராற்றில் வர்த்தகர் ஒருவரின் அண்டை நாட்டைச் சேர்ந்த மனைவி, அண்மையில் கும்பல் ஒன்றினால் சிலாங்கூரில் கடத்தப்பட்டதாக புக்கிட் அமான் போலீசார் தெரிவித்தனர்.
எனினும் சிலாங்கூர், பினாங்கு மாநில போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் அந்த வர்த்தகரின் மனைவி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என்று புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்துள்ளார்.
அந்த வர்த்தகரின் குடும்பத்தினரிடமிருந்து பெறப்பட்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


