Mar 12, 2026
Thisaigal NewsYouTube
116 இளைஞர்களுக்கு போலீசார் சமன் வழங்கி உள்ளனனர்
தற்போதைய செய்திகள்

116 இளைஞர்களுக்கு போலீசார் சமன் வழங்கி உள்ளனனர்

Share:

மோட்டர் சைக்கிள் ஓட்டும் உரிமம் இல்லாத மற்றும் தலை கவசம் அணியாத, ஆறாம் ஆண்டு மாணவன் உட்பட 116 இளைஞர்களுக்கு உலு திரங்கானு மாவட்ட சாலைப் போக்குவரத்து போலீசார் சமன் வழங்கி உள்ளனனர் .

உலு திரங்கானு வட்டார போலீஸ் தலைமையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்பு நடவடிக்கையின்போது, தலை கவசம் அணியாத குற்றத்திற்காகவும், மோட்டார் சைக்கிளில் பக்க கண்ணாடி இல்லாத குற்றத்திற்காகவும், மோட்டார் வண்டியில் பதிவு எண் இல்லாத குற்றத்திற்காகவும் வண்டி ஓட்டும் உரிமம் வைத்திருக்காத 116 பேருக்கு சமன் வழங்கப்பட்டுள்ளதாக Inspektor Zainon Abidin Ismail தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு