Aug 2, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் காதலியின் வீட்டை சேதப்படுத்திய ஆடவருக்கு ஓராண்டு சிறை
தற்போதைய செய்திகள்

முன்னாள் காதலியின் வீட்டை சேதப்படுத்திய ஆடவருக்கு ஓராண்டு சிறை

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 03-

முன்னாள் காதலியின் வீட்டை அடித்து நொறுக்கியதுடன், அவரை மிரட்டிய குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு அம்பாங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.

Imran Othman என்ற அந்த நபர், கைது செய்யப்பட்ட தினமான செப்டம்பர் 25 ஆம் தேதியிலிருந்து அவரின் தண்டனைகாலம் அமலுக்கு வருவதாக மாஜிஸ்திரேட் அமலினா பாசிரா உத்தரவிட்டார்.

அந்நபர் கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி சிலாங்கூர், தமன் மேலாவதி -யில் உள்ள தமது முன்னாள் காதலியின் தந்தை வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு