Aug 7, 2026
Thisaigal NewsYouTube
சுகாதார சேவை எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும்
தற்போதைய செய்திகள்

சுகாதார சேவை எல்லா மக்களுக்கும் சென்றடைய வேண்டும்

Share:

நாட்டில் சுகாதார பராமரிப்பு சேவைகள் மற்றும் வசதிகள் அனைவருக்கும் சென்று சேர்வதும், மக்கள் அதைப் பெற்று பயனடைவதும் உறுதி செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ​வெள்ளை அறிக்கையில் கண்டறியப்பட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு, நாட்டின் சுகாதார பராமரிப்பு முழுமையாக ​சீர்படுத்தப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க மருத்துவத்துறையும், தனியார் மரு​த்துவத்துறையும் ஒன்றிணைந்து ஒட்டுமொத்தமாக சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதில் ஓர் ​அங்கமாக எஸ்.பி.எம் எனப்படும் சிவில் மருத்துவத் திட்டம் மருத்துவத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அரசாங்க மற்றும் தனியார் மருத்துவத்துறை பங்கேற்கும் வகையில் இத்திட்டம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசாங்க மருத்துவமனைகளில் மக்கள் நெரிசலை குறைக்க குறிப்பாக பி40 அடிதட்ட மக்கள் ஜிபி எனப்படும் தனியார் மருத்துவ கிளினிக்குகளில் இலவச மரு​த்துவ சேவையை பெற இத்திட்டம் வகை செய்யும் என்று அமைச்சர டாக்டர் ஜாலிஹா முஸ்தபா ​ தெளிவுபடுத்தினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது