Dec 5, 2025
Thisaigal NewsYouTube
தலைமை நீதிபதி நியமன விவகாரம், இன்று முடிவு செய்யப்படலாம்
தற்போதைய செய்திகள்

தலைமை நீதிபதி நியமன விவகாரம், இன்று முடிவு செய்யப்படலாம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.16-

நாட்டில் இன்னும் நிரப்பப்படாமல் காலியாக இருந்து வரும் தலைமை நீதிபதி மற்றும் அப்பீல் நீதிமன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான நியமனங்கள் இன்று தீர்க்கமாக முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலையில் தொடங்கிய 269 ஆவது ஆட்சியாளர்கள் மாநாட்டில் இவ்விரு முக்கியப் பதவிகளும் நிரப்பப்படுவதற்கு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜுலை 2, 3 ஆகிய தேதிகளில் பணி ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட் மற்றும் முன்னாள் அப்பீல் நீதிமன்றத் தலைவர் டான் ஶ்ரீ அபாங் இஸ்கண்டார் அபாங் ஹாஷிம் ஆகியோருக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுவது குறித்து இன்றைய ஆட்சியாளர் மாநாட்டில் முடிவு செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்