Mar 25, 2026
Thisaigal NewsYouTube
தலைமை நீதிபதி நியமன விவகாரம், இன்று முடிவு செய்யப்படலாம்
தற்போதைய செய்திகள்

தலைமை நீதிபதி நியமன விவகாரம், இன்று முடிவு செய்யப்படலாம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.16-

நாட்டில் இன்னும் நிரப்பப்படாமல் காலியாக இருந்து வரும் தலைமை நீதிபதி மற்றும் அப்பீல் நீதிமன்றத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான நியமனங்கள் இன்று தீர்க்கமாக முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலையில் தொடங்கிய 269 ஆவது ஆட்சியாளர்கள் மாநாட்டில் இவ்விரு முக்கியப் பதவிகளும் நிரப்பப்படுவதற்கு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜுலை 2, 3 ஆகிய தேதிகளில் பணி ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட் மற்றும் முன்னாள் அப்பீல் நீதிமன்றத் தலைவர் டான் ஶ்ரீ அபாங் இஸ்கண்டார் அபாங் ஹாஷிம் ஆகியோருக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுவது குறித்து இன்றைய ஆட்சியாளர் மாநாட்டில் முடிவு செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது