Mar 14, 2026
Thisaigal NewsYouTube
Ops Krismas சோதனை - 280 சம்மன்களை வெளியிட்ட பினாங்கு ஜேபிஜே
தற்போதைய செய்திகள்

Ops Krismas சோதனை - 280 சம்மன்களை வெளியிட்ட பினாங்கு ஜேபிஜே

Share:

கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை பினாங்கு மாநிலத்தில் நடத்தப்பட்ட Ops Khas Ambang Krismas சோதனையில், பினாங்கு சாலைப் போக்குவரத்துத் துறை 280 சம்மன்களை வெளியிட்டுள்ளது.

பினாங்கு பால டோல் சாவடியிலும் சுங்ஙாய் டுவா டோல் சாவடியிலும் அரச மலேசிய காவல் துறை இச்சோதனையை நடத்தியது என பினாங்கு ஜேபிஜே தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஓட்டுநர் லைசன்ஸ் இல்லாமை லைசன்ஸ் காலாவதி ஆனது, காப்புறுதி இல்லாமை, வரையறைகு உட்படாத பதிவு எண் பட்டை போன்ற குற்றங்களுக்கு 280 சம்மன்கள் வெளியிடப்பட்டதாகவும் ஜேபிஜே குறிப்பிட்டது,

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து