May 16, 2026
Thisaigal NewsYouTube
போலி முதலீட்டு மோசடியில் சிக்கிய ஜோகூர் வர்த்தகர் 5 லட்சம் ரிங்கிட் இழந்தார்
தற்போதைய செய்திகள்

போலி முதலீட்டு மோசடியில் சிக்கிய ஜோகூர் வர்த்தகர் 5 லட்சம் ரிங்கிட் இழந்தார்

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.08-

ஜோகூரைச் சேர்ந்த 55 வயதான பெண் வர்த்தகர் ஒருவர் போலி முதலீட்டு மோசடியில் சிக்கி சுமார் 5 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்துள்ளார்.

கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பேஸ்புக்கில் வெளியான விளம்பரம் மூலமாக மோசடிக் கும்பலின் சதி வலையில் சிக்கியிருக்கிறார் என பத்து பாஹாட் காவல்துறை தலைமை துணை ஆணையர் ஷாருலனுவார் முஷாடாட் அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 10-ம் திகதி முதல் 31 திகதி வரை, 3 வங்கிக் கணக்குகளுக்கு சுமார் 5 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமாக பணப் பரிமாற்றம் செய்த அப்பெண், தனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட பிறகே மோசடியில் சிக்கியதை உணர்ந்திருக்கிறார் என்றும் ஷாருலனுவார் குறிப்பிட்டுள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்