Mar 22, 2026
Thisaigal NewsYouTube
போலி முதலீட்டு மோசடியில் சிக்கிய ஜோகூர் வர்த்தகர் 5 லட்சம் ரிங்கிட் இழந்தார்
தற்போதைய செய்திகள்

போலி முதலீட்டு மோசடியில் சிக்கிய ஜோகூர் வர்த்தகர் 5 லட்சம் ரிங்கிட் இழந்தார்

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.08-

ஜோகூரைச் சேர்ந்த 55 வயதான பெண் வர்த்தகர் ஒருவர் போலி முதலீட்டு மோசடியில் சிக்கி சுமார் 5 லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் இழந்துள்ளார்.

கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பேஸ்புக்கில் வெளியான விளம்பரம் மூலமாக மோசடிக் கும்பலின் சதி வலையில் சிக்கியிருக்கிறார் என பத்து பாஹாட் காவல்துறை தலைமை துணை ஆணையர் ஷாருலனுவார் முஷாடாட் அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 10-ம் திகதி முதல் 31 திகதி வரை, 3 வங்கிக் கணக்குகளுக்கு சுமார் 5 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமாக பணப் பரிமாற்றம் செய்த அப்பெண், தனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட பிறகே மோசடியில் சிக்கியதை உணர்ந்திருக்கிறார் என்றும் ஷாருலனுவார் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

போலி முதலீட்டு மோசடியில் சிக்கிய ஜோகூர் வர்த்தகர் 5 லட்சம... | Thisaigal News