Jul 29, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் இஞ்ஞின் பகுதி திடீரென தீப்பற்றி கொண்டது

Share:

ஜொகூர், ஜூலை 10-

இன்று ஜொகூர், கூலாய் ஜாலான் கியாம்பாங் வீட்டொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் இஞ்ஞின் பகுதி தீப் பற்றி எரிந்ததில் அந்த கார் 70 சதவிகிதம் சேதத்திற்குள்ளாகியதாக கூலாய் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக் குழுவின் செயல் நடவடிக்கையின் தலைவர் அசிசான் உறுதிப்படுத்தினார்.


வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் இஞ்ஞின் பகுதி திடீரென தீப்பற்றி கொண்டதில் அது வாகனத்தின் பிற்பகுதி வரை பரவியதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்