Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு
தற்போதைய செய்திகள்

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

Share:

1.25 பில்லியன் ரிங்கிட் சோலார் ஹைப்ரிட் திட்ட ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி ரோஸ்மா மன்சூர் தாக்கல் செய்த மனுவை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவியான ரோஸ்மா மன்சூர், தனது முந்தைய தீர்ப்பில் பக்கச்சார்பு நிலவியதாகக் கூறி இந்த மறுவிசாரணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார். எனினும், வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான எந்தவொரு சிறப்பு காரணமும் இல்லை என்று நீதிபதி அசிசா நவாவி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஒருமனதாக அறிவித்தது.

இதன் மூலம், ரோஸ்மாவுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 970 மில்லியன் ரிங்கிட் அபராதத்திற்கு எதிராக அவர் செய்துள்ள முதன்மை மேல்முறையீட்டு மனுவை, வரும் செப்டம்பர் மாதம் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை