Jul 29, 2026
Thisaigal NewsYouTube
  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு
தற்போதைய செய்திகள்

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

Share:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 5 வார சிறைத்தண்டனை தீர்ப்பை மதிப்பதாகவும், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தனது வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சபா, வாரிசான் கட்சித் தலைவர் ஷாஃபி அப்டால் தெரிவித்துள்ளார்.

சிறுமி ஜாரா கைரினா மஹாதிர் மரணம் தொடர்பான மரண விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, அது குறித்துப் பேசியதற்காக முன்னாள் சபா முதலமைச்சரான ஷாஃபி அப்டால் மீது இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து சபா, பாப்பார் செஷன்ஸ் நீதிமன்றம் இத்தண்டனையை இன்று விதித்தது.

எனினும், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை இந்த சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மக்கள் பிரதிநிதியாக தனது கடமைகளைத் தொடர்ந்து செய்யப்போவதாக ஷாஃபி அப்டால் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை