Aug 10, 2026
Thisaigal NewsYouTube
நோன்பு நேரத்தில் முஸ்லிம்களுக்கு உணவு விற்பனை செய்த மாதுவிற்கு 5 நாள் சிறை
தற்போதைய செய்திகள்

நோன்பு நேரத்தில் முஸ்லிம்களுக்கு உணவு விற்பனை செய்த மாதுவிற்கு 5 நாள் சிறை

Share:

செத்தியூ, மார்ச்.27-

நோன்பு நேரத்தில் முஸ்லிம்களுக்கு உணவு விற்பனை செய்த குற்றத்திற்காக மாது ஒருவருக்கு திரெங்கானு, செத்தியூ ஷரியா நீதிமன்றம் 5 நாள் சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

38 வயதுடைய அந்த மாது கடந்த திங்கட்கிழமை நீதிபதி மாட் ரோப்பி பூசு முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதாக திரெங்கானு மாநில ஷரியா தலைமை அதிகாரி ஐஸி சைடி அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

நோன்பு நேரத்தில் முஸ்லிம்களுக்கு உணவு விநியோகிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில் அந்த மாது அக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

பினாங்கு ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது; அரசியல் நிலைத்தன்மை அவசியம் –டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ வலியுறுத்து

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

2035-ஆம் ஆண்டிற்குள் 10 லட்சம் மலிவு விலை வீடுகள் /மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க அரசாங்கம் அதிரடி திட்டம்

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

வெளிநாட்டவர்களை குறிவைக்கும் கடத்தல் கும்பல் முறியடிப்பு – 6 பேர் கைது

கே.பி.அர்  உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

கே.பி.அர் உணவு பெரு விழா: 24 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய சிறப்பு நிகழ்வு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

சரவாக்கில் அதிகரிக்கும் புகைமூட்டம்: மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்