May 28, 2026
Thisaigal NewsYouTube
நோன்பு நேரத்தில் முஸ்லிம்களுக்கு உணவு விற்பனை செய்த மாதுவிற்கு 5 நாள் சிறை
தற்போதைய செய்திகள்

நோன்பு நேரத்தில் முஸ்லிம்களுக்கு உணவு விற்பனை செய்த மாதுவிற்கு 5 நாள் சிறை

Share:

செத்தியூ, மார்ச்.27-

நோன்பு நேரத்தில் முஸ்லிம்களுக்கு உணவு விற்பனை செய்த குற்றத்திற்காக மாது ஒருவருக்கு திரெங்கானு, செத்தியூ ஷரியா நீதிமன்றம் 5 நாள் சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

38 வயதுடைய அந்த மாது கடந்த திங்கட்கிழமை நீதிபதி மாட் ரோப்பி பூசு முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதாக திரெங்கானு மாநில ஷரியா தலைமை அதிகாரி ஐஸி சைடி அப்துல் அஸிஸ் தெரிவித்தார்.

நோன்பு நேரத்தில் முஸ்லிம்களுக்கு உணவு விநியோகிக்கத் தடை விதிக்கப்பட்ட நிலையில் அந்த மாது அக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்