Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சித்தி காசிம் காரின் அடியில் வெடிகுண்டு
தற்போதைய செய்திகள்

சித்தி காசிம் காரின் அடியில் வெடிகுண்டு

Share:

வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான சித்தி கசிம்மிற்கு சொந்தமான காரின் அடிப்பாகத்தில் வெடிகுண்டைப் போல் ஒரு பொருள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்த அதனை சோதனையிடுவதற்கு வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோலாலம்பூரில் உள்ள வாகனப் பட்டறைக்கு அனுப்பிவைக்கப்பட்ட தமது காரில் அடிப்பாகத்தில் வெடிகுண்டைப் போல் ஒரு பொருள் இணைக்கப்பட்டுள்ளதாக வாகனப்பட்டறைப் பொறுப்பாளரிடமிருந்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து சித்தி காசிம் மிகுந்த பதற்றத்திற்கு ஆளானார்.

பின்னர் இது குறித்து அவர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு செயலிழப்பு போலீசார், சித்தி காசிமின் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனப் பட்டறையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டு,அவ்விடத்தில் பாதுகாப்பு வளையத்தை கட்டினர்.

பின்னர் காரை சோதனையிடத் தொடங்கிய போலீசார் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக சமூக வலைத்தளத்தில் சித்தி காசிம் தெரிவித்துள்ளார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன