Mar 10, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படலாம்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படலாம்

Share:

சபா, Tawau விமானநிலையத்தில், சட்டவிரோத கள்ள குடியேறிகள் கடத்தல் தொடர்பில், 5 சுங்கத்துறை அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கபட்டால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என சுங்கத்துறை தலைமை இயக்குனர் Datuk Ruslin Jusoh தெரிவித்தார்.

சட்ட மீறல் மற்றும் நம்பகத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி பாராமல் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என Ruslin Jusoh எச்சரித்தார்.
சுங்கத்துறை அதிகாரிகள் நேர்மையும் நன்னெறிப்பண்பு உடையவர்களாக இருப்பதை உறுதி செய்ய பயிற்சிப்பட்டறைகளும், பல அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்