Jun 15, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படலாம்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படலாம்

Share:

சபா, Tawau விமானநிலையத்தில், சட்டவிரோத கள்ள குடியேறிகள் கடத்தல் தொடர்பில், 5 சுங்கத்துறை அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கபட்டால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என சுங்கத்துறை தலைமை இயக்குனர் Datuk Ruslin Jusoh தெரிவித்தார்.

சட்ட மீறல் மற்றும் நம்பகத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி பாராமல் தான் நடவடிக்கை எடுக்கப்படும் என Ruslin Jusoh எச்சரித்தார்.
சுங்கத்துறை அதிகாரிகள் நேர்மையும் நன்னெறிப்பண்பு உடையவர்களாக இருப்பதை உறுதி செய்ய பயிற்சிப்பட்டறைகளும், பல அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்