Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் உள்ள இரமலான் சந்தைகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்

Share:

புதாதான், பிப்.16-

நாடு முழுவதும் உள்ள இரமலான் சந்தைகளில் உள்நாட்டு வர்த்தகம், பயனீட்டாளர் விவகார அமைச்சு கண்காணிப்பு மேற்கொள்ளும். கடைகளில் அதிக விலை நிர்ணயம் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை அமைச்சர் ஃபுசியா சால்லே கூறினார்.

சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், ஈரச் சந்தைகள் , சிறிய சந்தைகள் தவிர, ஒவ்வொரு ஆண்டும் KPDN அமலாக்கப் பிரிவினரின் முக்கிய பரிசோதனை இடங்களில் இரமலான் சந்தைகளும் ஒன்றாகும். அதிக விலைக்கு நோன்பு துறக்கும் உணவுகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் யாரும் இருக்கக்கூடாது என்பதை தமது தரப்பு உறுதி செய்ய விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்