Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மலேசியக் கிண்ண கால்பந்து இறுதியாட்டம் ஏப்ரல் 12 ஆம் தேதி புகிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறும்

Share:

கோலாலம்பூர், பிப்.22-

நடப்பு வெற்றியாளரான JDTக்கும் Sri Pahang FCக்கும் இடையிலான மலேசியக் கிண்ண கால்பந்து இறுதியாட்டம் ஏப்ரல் 12 ஆம் தேதி புகிட் காலில் தேசிய அரங்கில் நடைபெறும். மலேசிய கால்பந்து லீக் ஓர் அறிக்கை வழி அதனைத் தெரிவித்துள்ளது.

மலேசிய லீக் ஆட்ட அட்டவணை, ஆசிய எலிட் வெற்றியாளர் லீக்கில் JDTயின் பங்கேற்பு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு அம்முடிவு எடுக்கப்பட்டதாக MFL விளக்கியது. அதே சமயம் புகிட் காலில் தேசிய அரங்கத்தின் தயார் நிலையும் கருத்து கொள்ளப்பட்டதாக அது கூறியது. இரு அணிகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கன ரசிகர்கள் அரங்கில் திரள்வர். அவ்வளவு பெரிய கூட்டத்தைச் சமாளிக்க அந்த அரங்கமே சிறந்தது என்பதையும் MFL குறிப்பிட்டது.

மலேசியக் கிண்ண இறுதியாட்டம் முடிவடைந்ததும் தரமுயர்த்தும் பணிகளுக்காக புகிட் ஜாலில் அரங்கம் மூடப்படும். எனவே இறுதியாட்டத்தை நடத்த ஏப்ரல் 12 ஆம் தேதியே சிறந்த தினம் என அது தெளிவுபடுத்தியது.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி