Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

19 வயது பல்கலைக்கழக மாணவர் மானபங்கம்: கிளினிக் பாதுகாவலர் கைது

Share:

அலோர் காஜா, பிப்.3-

19 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவரை மானபங்கம் செய்ததாக கூறப்படும் மலாக்கா, அலோர் காஜா, பல் கிளினிக் ஒன்றின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டார்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மதியம் அந்த கிளினிக்கில் பல் மருத்துவ சிகிச்சையைச் செய்து கொண்ட அந்த மாணவர், கழிப்பறைக்குச் செல்ல பாதுகாவலரிடம் வழி கேட்ட போது, இந்த மானபங்கம் சம்பவம் நிகழ்ந்ததாக அந்த மாணவர் போலீசில் புகார் செய்துள்ளார் என்று மலாக்கா மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் நஸ்ரி சவாவி தெரிவித்தார்.

வழிகாட்டுவதாகக் கூறி, அந்த மாணவனின் பின்னாலேயே சென்ற 19 வயதுடைய அந்த பாதுகாவலர், கழிப்பறையில் மின்விளக்கைத் தட்டுவதாக கூறி, அந்த மாணவரை மானப்பங்கம் செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டத்தோ முகமட் நஸ்ரி குறிப்பிட்டார்.

Related News

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

மலேசியாவின் பிரபல சுற்றுச்சூழல் பத்திரிகையாளர் காரம் சிங் வாலியா காலமானார்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்