Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

19 வயது பல்கலைக்கழக மாணவர் மானபங்கம்: கிளினிக் பாதுகாவலர் கைது

Share:

அலோர் காஜா, பிப்.3-

19 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவரை மானபங்கம் செய்ததாக கூறப்படும் மலாக்கா, அலோர் காஜா, பல் கிளினிக் ஒன்றின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டார்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மதியம் அந்த கிளினிக்கில் பல் மருத்துவ சிகிச்சையைச் செய்து கொண்ட அந்த மாணவர், கழிப்பறைக்குச் செல்ல பாதுகாவலரிடம் வழி கேட்ட போது, இந்த மானபங்கம் சம்பவம் நிகழ்ந்ததாக அந்த மாணவர் போலீசில் புகார் செய்துள்ளார் என்று மலாக்கா மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முகமட் நஸ்ரி சவாவி தெரிவித்தார்.

வழிகாட்டுவதாகக் கூறி, அந்த மாணவனின் பின்னாலேயே சென்ற 19 வயதுடைய அந்த பாதுகாவலர், கழிப்பறையில் மின்விளக்கைத் தட்டுவதாக கூறி, அந்த மாணவரை மானப்பங்கம் செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டத்தோ முகமட் நஸ்ரி குறிப்பிட்டார்.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து