Jul 4, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுத் திறனாளியைத் தேடும் பணி தொடர்கிறது
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளியைத் தேடும் பணி தொடர்கிறது

Share:

அம்பாங், ஆகஸ்ட்.05-

சிலாங்கூர், தாமான் மெலாவாத்தியில் உள்ள புக்கிட் தாபுர் மலைக்குச் சென்ற மாற்றுத் திறனாளி ஒருவர், வீடு திரும்பாதது குறித்து அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

40 வயது மதிக்கத்தக்க நோர்ஹஃஎப்ஷாம் என்ற அந்த மாற்றுத் திறனாளி, மாய சக்தி நிறைந்த இளவரசி அரண்மனை ஒன்று அந்த மலை மீது இருப்பதாகவும், அதனைப் பார்க்கச் செல்வதாகவும் கூறி புறப்பட்டுச் சென்றவர், நான்கு நாட்களாகியும் வீடு திரும்பவில்லை என்று அவரின் 69 வயது தந்தை கண்ணீர் மல்கக் கூறினார்.

நீண்ட காலமாகவே அந்த அரண்மனையைப் பற்றி பேசி வந்த தனது மகன் திடீரென்று கால் நடையாகவே அந்த மலைக்கு நடந்து சென்று விட்டதாக நஸ்ரி ஹருன் என்ற அந்த தந்தை தெரிவித்தார்.

அந்த மாற்றுத் திறனாளியைத் தேடும் பணியில் பொது காலாட் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்