May 6, 2026
Thisaigal NewsYouTube
இராணுவ லோரியை மோதிய காரில் போதைப் பொருள் கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

இராணுவ லோரியை மோதிய காரில் போதைப் பொருள் கண்டுபிடிப்பு

Share:

கோத்தா பாரு, டிசம்பர்.13-

இராணுவ வீரர் ஒருவர் மரணம் அடைந்த இராணுவ லோரியும் காரும் சம்பந்தப்பட்ட விபத்தில் காரிலிருந்து 41 போதைப் பொருள் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஹுசேன் தெரிவித்தார்.

வீரியத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று நம்பப்படும் அந்த போதைப் பொருள் மாத்திரைகள் புரோட்டோன் வீரா காரில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தக் கார், இராணுவ வண்டியை மோதுவதற்கு முன்னதாக சாலையில் நிலைத்தன்மையை இழந்த நிலையில் கோணல் மாணலாகச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்ததாக அஹ்மாட் ஷாஃபிக்கி கூறினார்.

காரைச் செலுத்திய 34 வயதுடைய நபர், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் அவரிடம் சிறுநீர் பரிசோதனையை நடத்த இயலவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்