Mar 15, 2026
Thisaigal NewsYouTube
இராணுவ லோரியை மோதிய காரில் போதைப் பொருள் கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

இராணுவ லோரியை மோதிய காரில் போதைப் பொருள் கண்டுபிடிப்பு

Share:

கோத்தா பாரு, டிசம்பர்.13-

இராணுவ வீரர் ஒருவர் மரணம் அடைந்த இராணுவ லோரியும் காரும் சம்பந்தப்பட்ட விபத்தில் காரிலிருந்து 41 போதைப் பொருள் மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஹுசேன் தெரிவித்தார்.

வீரியத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று நம்பப்படும் அந்த போதைப் பொருள் மாத்திரைகள் புரோட்டோன் வீரா காரில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தக் கார், இராணுவ வண்டியை மோதுவதற்கு முன்னதாக சாலையில் நிலைத்தன்மையை இழந்த நிலையில் கோணல் மாணலாகச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்ததாக அஹ்மாட் ஷாஃபிக்கி கூறினார்.

காரைச் செலுத்திய 34 வயதுடைய நபர், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் அவரிடம் சிறுநீர் பரிசோதனையை நடத்த இயலவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்