Mar 15, 2026
Thisaigal NewsYouTube
நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

Share:

புத்ராஜெயா, மார்ச்.15-

அரசாங்கம் அறிவித்துள்ள நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை நாளில், அரசு மருத்துவமனைகளிலும் நிபுணத்துவ மருத்துவமனைகளிலும் சந்திப்புகளைக் கொண்டுள்ள நோயாளிகளுக்குப் புதிய தேதிகள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் நோயாளிகளைத் தொடர்பு கொண்டு புதிய தேதிகளை அறிவிக்கும் என்றும், இதன் மூலம் யாருடைய சிகிச்சையும் பாதிக்கப்படாது என்றும் அவர் உறுதி அளித்தார். அதே வேளையில், மற்ற பொது விடுமுறை நாட்களைப் போலவே, அமைச்சின் கீழ் உள்ள மருத்துவமனைகளும் அவசரச் சிகிச்சைப் பிரிவுகளும் வழக்கம் போல் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அவர் விளக்கினார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள்; அவசியமானதை மட்டும் வாங்குங்கள்: பயனீட்டாளர்களுக்குப் பிரதமர் அன்வார் அறிவுரை

விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள்; அவசியமானதை மட்டும் வாங்குங்கள்: பயனீட்டாளர்களுக்குப் பிரதமர் அன்வார் அறிவுரை