May 26, 2026
Thisaigal NewsYouTube
14 வகையான பொருட்கள் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

14 வகையான பொருட்கள் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன

Share:

கோலாலம்பூர், டிச. 20-


வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விழாக்கால உச்சவரம்பு விலை பட்டியலில் 14 வகையான பொருட்களின் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகாரப்பிரிவு அமைச்சர் டத்தோ அர்மிஸான் முகமட் அலி அறிவித்துள்ளார்.

இந்த 14 வகையான பொருட்களின் விலையும் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 27 ஆம் தேதி ரை விலைகட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் விலை பட்டியலில் இடம் பெற்று இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

முட்டைக்கோஸ், கேரட், தக்காளி, சிவப்பு மிளகாய், இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு வெங்காயம், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, பன்றி இறைச்சி உட்பட 14 வகையான பொருட்களுக்கு விலைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு